தரவிரக்கம் செய்ய கிழே உள்ள லிங்கை சொடுக்கவும்


http://hotfile.com/dl/14106927/23420ae/Convert_Image_To_Text_0.9.6.exe.html


இதோ உதாரனம்

புகைப்படம் மூன்




புகைப்படம் பின்




பின் குறிப்பு

நம்ம அற்காடு வீராசாமி தயவால் ஒரு இரவு மின்சாரம் இல்லாமல் இருக்கும்போது என் செல்லகுட்டி குடுத்த ஒரு அருமையான புகைப்படம்.

(மனசுல பெரிய பி.சி. ஸ்ரீராம்னு நினைப்பு) அப்படின்னு சொல்லுரது காதுல விழுது.




Below are four (4) questions and a bonus question. You have to answer them instantly. You can't take your time, answer all of them immediately. OK?


Let's find out just how clever you really are......



Ready? GO!!! (scroll down)












First Question:

You are participating in a race. You overtake the second person. What position are you in?







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




Answer: If you answered that you are first, then you are
absolutely wrong! If you overtake the second person and you take his place, you are second!

Try not to screw up next time.
Now answer the second question,
but don't take as much time as you took for the first question, OK ?

Second Question:
If you overtake the last person, then you are...?
(scroll down)









~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




Answer: If you answered that you are second to last, then you are wrong again. Tell me, how can you overtake the LAST Person?


You're not very good at this, are you?










Third Question:
Very tricky arithmetic! Note: This must be done in your head only .
Do NOT use paper and pencil or a calculator. Try it.



Take 1000 and add 40 to it. Now add another 1000 . Now add 30 .
Add another 1000 . Now add 20 . Now add another 1000
Now add 10. What is the total?


Scroll down for answer.....









~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Did you get 5000?

The correct answer is actually 4100.



If you don't believe it, check it with a calculator!
Today is definitely not your day, is it?
Maybe you'll get the last question right....
....Maybe.



Fourth Question:

Mary's father has five daughters: 1. Nana, 2. Nene, 3. Nini,
4. Nono. What is the name of the fifth daughter?







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Did you Answer Nunu?
NO! Of course it isn't.
Her name is Mary. Read the question again!



Okay, now the bonus round:

A mute person goes into a shop and wants to buy a toothbrush. By
imitating the action of brushing his teeth he successfully
expresses himself to the shopkeeper and! the purchase is
done.
Next, a blind man comes into the shop who wants to buy a pair of
sunglasses; how does HE indicate what he wants?









~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



He just has to open his mouth and ask...
It's really very simple.... Like you!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது எருக்கலக்கோட்டை கிராமம். இங்கு ஒரு மிகப்பெரிய அரசமரம் இருந்தது. அதற்கு அருகில் அரசுப் பள்ளி.

பள்ளியை விரிவுபடுத்த எட்டு மாதங்களுக்கு முன்பு அந்த அரச மரத்தின் மேல் பாகத்தில் 10 அடி உயரத்துக்கு வெட்டிவிட்டார்கள். அதோடு, பொக்லைன் இயந்திரம் வைத்து மரத்தின் அடி பாகத்தையும் பெயர்த்து வேருடன் கீழே சாய்த்துவிட்டனர்!

இது நடந்து எட்டு மாதங்களுக்குப் பின்பு கடந்த சனிபெயர்ச்சி அன்று இரவு, திடீரென்று பெரும் சத்தத்துடன்... அட, நம்புங்க... தானாகவே அந்த அரச மரம் மீண்டும் எழுந்து நின்றுவிட்டதாம்! சுற்றுப்புற ஊர்களில் இந்த மரத்தைப் பார்த்து மக்கள் கூடி அதிசயப் பரபரப்புக்கு அச்சாரம் போட... நாமும் அங்கு சென்றோம்.

மரம் எழுந்ததை(!) நேரில் பார்த் ததாகச் சொன்ன முருகேசன் நம்மிடம், ''அந்த

அரசமரம் இருந்த இடத்துல நாகம்மா சிலை இருந்துச்சு. அந்த மரத்துல ஐந்து தலை நாகம் மாதிரியான ஒரு வடிவம் இருக்கும். இருந்தாலும், எங்க ஊர் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியா உசத்தறதுக்காக, அந்த மரத்தை வெட்றதுக்கு ஊர்மக்கள் சம்மதிச்சோம்.

நாகம்மா சிலையை வேறொரு இடத்துக்கு மாத்திட்டு, பொக்லைன் வெச்சு மரத்தோட மேல் பாதியை வெட்டிக் கொண்டுபோய்ட்டாங்க. அடி பாகம் அப்புறப்படுத்தாம கிடந்துச்சு. இந்த நிலையில, சனிப்பெயர்ச்சி அன்னிக்கு ஒரு ஏழு மணியிருக்கும்... நான் மரத்துக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்னுட்டு இருந்தேன்.

அப்ப, திடீர்னு சங்கு ஊதுற மாதிரி ஒரு சத்தம்! பதறி திடுக்கிட்டு சத்தம் வந்த பக்கம் பாத்தேன்... அங்கே சாய்ஞ்ச மரம் நிமிர்ந்திருந்துச்சு! உடனே ஊர்ல போய் எல்லார்ட்டயும் சொன்னேன். அப்புறம்தான் 'நாகம்மாவே திரும்ப அந்த இடத்துக்கு வந்துட்டாள்'னு தெரிஞ்சுகிட்டோம். உடனே ஊர்ல உள்ள 70 குடும்பமும் சேர்ந்து பொங்கல் வெச்சுப் படையல் போட்டோம். சுத்துப்பட்டுலயிருந்து எல்லா ஜனங்களும் வந்து இந்த இடத்தை ஆச்சர்யமா பாத்துட்டுப் போறாங்க..!'' என்று ஆச்சர்யம் விலகாமல் சொன்னார்.



''இது சாத்தியமா?'' என்று கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் தியாகராஜனிடம் கேட்டோம்...நிமிர்ந்த மரத்தின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர், ''மரத்தின் அடி வேர் பகுதியில் அதிகளவில் மண் உள்ளது. மரமும் முக்கால்வாசி தான் சாய்ந்துள்ளது. மரத்தை வெட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் வைத்து மரத்தைச் சுற்றி குழிபறித்து, பிறகு மரத்தை சாய்த்துள்ளனர். மரத்தின் வேர் பகுதியில் அதிக எடையுடன் மண்பிடிப்பு இருந்ததால், அது பூமியில் கீழேயிறங்கி, மரம் மறுபடி மேலே எழ மிக அபூர்வமாக வாய்ப்புள்ளது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எப்படி எந்த நிலையில் வைத்தாலும் மீண்டும் அதே நிலைக்கு வருகிறதோ அப்படித்தான் இந்த மரமும் எழுந்துள்ளது. அதற்கு காரணம் மைய ஈர்ப்பு விசை. மற்றபடி, மரம் தானாகவே நிமிர்ந்திருந்தாலும் அதற்கு அற்புத சக்தி என்றெல்லாம் சொல்வது மூடநம்பிக்கை!'' என்றார்.

எந்த ஈர்ப்பு சக்தியாக இருந்தாலென்ன... எருக்கலக்கோட்டையின் அந்த பாதி அரச மரம் இப்போது மக்கள் புண்ணியத்தில் மஞ்சள் துணி சுற்றிக்கொண்டு, புத்தம்புது உண்டியலில் காணிக்கை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது!


நன்றி
ஜூ.வி






ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது.

இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.


வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன

தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ்

அடா இ.யோனத்

ரைபோசோம்களின் முக்கியத்துவம்!

நமது உடலின் இயக்கத்துக்கு முக்கியப் பயங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரதத்தை உறுபத்தி செய்கின்றன என்பது உள்ளிட்ட ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய மகத்தான ஆராய்ச்சிகளுக்கே இம்மூவருக்கும் நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து உயிரினங்களுடைய உயிரணுக்களுக்குள் மரபணு மூலக்கூறுகள் இருக்கும். அதன் மூலம் மனித இயக்கம் பற்றி அறிந்து கொள்ளலாம். மரபணுக்களின் தகவல்களின் அடிப்படையில் ரிபோசோம்களானது புரதத்தை உற்பத்தி செய்கின்றன. நமது உடலில் வெவ்வேறு வடிவமும் இயக்கமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான புரதங்கள் உள்ளன. அவை நமது உடலின் வேதியியல் அளவை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

உயிரின் அடிப்படையை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கு ரிபோசோம்கள்களின் இயக்கத்தை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆன்டிபயோடிக்ஸை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரிபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் பற்றிய இம்மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.




வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், 1952-ம் ஆண்டு தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். இவர் 1971-ம் ஆண்டில் பரோடா பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்தார். பின்னர், ஓகியோ பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற வெங்கட் ராமகிருஷ்ணன், தற்போது இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் எம்.ஆர்.சி. லெபாரட்டரி ஆஃப் மோல்குலர் பயாலஜியின் ஸ்ட்ரக்சுரல் ஸ்டடிஸ் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பற்றி மேலும் அறிய...
http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

வாழ்த்துகள் ஐயா...
அன்புடன்
சரவணன்.






1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.



4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும்
தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.

அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு
ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்

பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய்
இருப்பதில்லை


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்


17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்



20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்


28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்
சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்
தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க
வேண்டும்


32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான்
கோழைத்தனம்.


33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.



அன்புடன்
சரவணன்,



இதற்க்கு தேவையானவை


1. VLC player
2. British T.V. Exe


முதல் படி

VLC player download செய்ய

http://rapidshare.com/files/272763894/V1L1C.rar

அல்லது

www.vlcplayer.com என்ற இனையதளத்தில் இருந்து download செய்யலாம்

இரண்டாம் படி

British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/287839726/britishtv-windows.zip

பின்

1. vlcplayer install செய்யவும்
2. British T.V. Exe install செய்யவும்
3. கிழ் உள்ள படத்தில் உல்லது போல் திரையில் தோன்றும் அதில் செனல் என்னை அழுத்தவும்
உதாரணம் 1 =BBC one & 2 = BBC two





4. சிறிது நேரம் காத்ருக்கவும் சில வினாடிகளில் vlcplayer யில் என்னுக்கு எற்ற தொலைக்காட்சி buffer ஆகும்.

Mac க்கான British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/287841737/britishtv-mac.zip

Linux 32 bit British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/287840234/britishtv-linux32bit.zip

Linux 64 bit British T.V. Exe download செய்ய

http://rapidshare.com/files/285676515/britishtv-linux64bit.zip

நீங்கள் விரும்பினால் நிகழ்ச்சியை பதிவும் செய்யலாம்.
Selecting view on the taskbar Right Click, enable 'advanced controls' and a record button should appear.

Press the button and it records


நன்றி.

இவன்

My photo
முதுநிலை நிரலர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இன்றய குறள்


Followers